யாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று
யாழ் மாவட்டத்தில் இரு வாரங்களுக்குள் பன்றிக் காய்ச்சல் (இன்புளுவன்ஸா வைரஸ்) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதாத் துறையினர் இதுவரை 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த நோய்த் தொற்றில் இருந்து தம்மை பாதுகாக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நோய் தாக்கம் இனங்காணப்பட்டிருந்தது. பின்னார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. அண்மையில் தென்பகுதியில் குறித்த நோய்த் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதன் … Continue reading யாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed